Saturday, September 26, 2009

என் செல்ல அம்மா

ஆழ்ந்த உறக்கத்தின்
கனவுகளில் என்னைச்
சுமப்பவள்...

மூச்சுக் காற்றில்
முற்றிலுமாய் என்னைச்
சுவாசிப்பவள்...

உண்ணும் ஒவ்வொரு
பருக்கைகளிலும் என்னை
உணர்பவள்...